2683
மருத்துவர்களை பாதுகாக்க முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனைகளை இழுத்து மூட வேண்டும் என்று கேரள அரசை அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. கொல்லம் மாவட்டத்தில் மது போதைக்கு அடிமையாகி அரசு தாலுக...

1676
கேரள மாநிலம் மலப்புரம் அருகே 22 பேர் உயிரிழக்க காரணமான படகு விபத்து குறித்து வரும் 12ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்...

10632
நடப்பு மண்டலபூஜை, மகரவிளக்கு சீசனில் சபரிமலைக்கு வரும் சிறார்கள் RT-PCR  சோதனை செய்ய வேண்டியதில்லை என கேரள அரசு அறிவித்துள்ளது. அதே நேரம் சிறார்களை அழைத்து வரும் பெற்றோரோ அல்லது இதர உறவினர்க...

1970
பேபி அணை விவகாரத்தில் கேரள அரசு நாடகமாடுவதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர்நிலைகளுக்காக கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக எந்த பணியைய...

2862
கேரளாவில் மதுக்கடைகளில் மதுவாங்குவதற்கு கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக எந்த ஒரு கடையிலும் நுழையும் முன்பு தடுப்பூசி கட்டாயம் என்று அரசு ...

7689
கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. ஒரே நாளில் கேரளாவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...

3168
கேரள அரசு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. தங்கக் கடத்தல் வழக்கை விசாரித்து வரும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சபாநாயகர், முதலமைச்சர் மீது பழிசுமத்த முயற்சிப்பதன் பின்னணியில்...



BIG STORY